திரங்கானுவில் கடுமையான வெள்ளம்
டிசம்பர் 20, கடந்த சில வாரங்களாக திரங்கானுவில் கடுமையான வெள்ளம் எற்பட்டுள்ளது. இந்நிலையில், பெசுட் வட்டாரத்தில் வெள்ளத்தின் நிலை இன்று மோசமடைதிருப்பதாக கூறப்படுகிறது. பெசுட் பகுதியிலிருந்து மட்டும்
டிசம்பர் 20, கடந்த சில வாரங்களாக திரங்கானுவில் கடுமையான வெள்ளம் எற்பட்டுள்ளது. இந்நிலையில், பெசுட் வட்டாரத்தில் வெள்ளத்தின் நிலை இன்று மோசமடைதிருப்பதாக கூறப்படுகிறது. பெசுட் பகுதியிலிருந்து மட்டும்
டிசம்பர் 19, பெட்டலிங் ஜெயா 352,000 வெளிநாட்டு வேலை ஆட்கள் வேலை காலத்தை 6பி செயல் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்கள் அவர்களுக்கு உடனடியாக ஓர் ஆண்டு
டிசம்பர் 19, நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகாவின் சர்ச்சைக்குரிய மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் உதவித் தலைவர்களில் ஒருவரும், விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன்
டிசம்பர் 19, மஇகா தலைமையகத்தில் நேற்று சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின் போது, வெளியே குழுமியிருந்த கூட்டத்தித்தினரிடையே சிறு அளவிலான மோதல்களும், கைகலப்புகளும் வெடித்தன.
டிசம்பர் 19, கடந்த சில வாரங்களாக கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
டிசம்பர் 18, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா மத்திய செயலவையின் கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு தரப்பினருக்கும் – அதாவது 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர்
டிசம்பர் 18, மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. மலேசியன் ஏர்லயன்ஸ் விமானம் MH370 கடலடியில் தேடப்பட்டு வருகிறது இத்தேடுதல் அடுத்த ஆண்டு
டிசம்பர் 18, அடுத்த ஆண்டு ஜனவரியில் ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை குறையலாம் என நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் கூறினார்.
டிசம்பர் 18, அரசாங்கத்தின் முன்னாள் உயர் நிலை ஊழியர்களும் அமைச்சர்களும் தங்கள் சொத்துகளை பற்றி அறிவிக்க வேண்டும் என பெர்காஸா கோரிக்கை விடுத்துள்ளது. பெர்காஸா உச்சமன்ற அங்கத்தினர்
டிசம்பர் 17, ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்தின் போது தாம் நீதி போராட்டம் நடத்தவிருப்பதாக ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் டி. மோகன் நேற்று தெரிவித்தார். கடந்த