மலேசியா

பகைமையைக் குறைத்து வட்டார மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கை வேண்டும் - பிரதமர்

கோலாலம்பூர், 02/10/2024 : மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் பதற்றத்தை தணிப்பதோடு, நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக குறைக்கும்படி அங்குள்ள அனைத்து தரப்பினரையும் மலேசியா கடுமையாக வலியுறுத்தியது.

பொது மேகக் கணிமை; 650 கோடி அமெரிக்க டாலருக்கும் மேல் முதலீடு செய்ய ORACLE நிறுவனம் திட்டம்

கோலாலம்பூர், 02/10/2024 : இந்நாட்டில் அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு, ஏஐ மற்றும் மேகக் கணிமை சேவைக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மலேசியாவில் பொது மேகக் கணிமை

3 கோடியே 64 லட்சத்திற்கும் மேலான போதைப் பொருள்கள் உட்பட பதப்படுத்தும் உபகரணங்கள் அழிப்பு

கோலாலம்பூர், 02/10/2024 : 3 கோடியே 64 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகை போதைப் பொருள்கள் மற்றும் அவற்றை பதப்படுத்தும் உபகரணங்களைக் கோலாலம்பூர்

லாஹாட் டத்து முற்றுகை: குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா, 02/10/2024 : 11 ஆண்டுகளுக்கு முன்னர், லாஹாட் டத்துவில் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராக போரைத் தொடங்கிய, சுலு சுல்தான் என்று தம்மை

ஊழியர்களின் ஊதிய நிலுவைப் பிரச்சனை; விரைந்து தீர்வு காண நிறுவனங்களுக்கு வலியுறுத்து

புசான், 02/10/2024 : ஊழியர்களின் ஊதிய நிலுவைப் பிரச்சனையை எதிர்நோக்கும் ஊடக நிறுவனங்கள் உடனடியாக அதற்கு தீர்வுக் காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களுக்குப் பல மாதங்களாக

3-ஆவது முறையாக நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024

கோலாலம்பூர், 02/10/2024 : 1997-ஆம் ஆண்டு மாத இதழாகத் தமது பயணத்தைத் தொடங்கிய நம்பிக்கை குழுமம், 2021-ஆம் ஆண்டில் இணைய ஊடகத் துறையில் கால் பதித்தது. 2022-ஆம்

சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்

சுங்கை சிப்புட், 01/10/1014 : ஈவூட்  புதிய தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.  இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு வரும் அக்டோபர் 6ஆம்

கூகுள் முதலீடு: பொருளாதாரத்தை மேம்படுத்தும், தொழில் வாய்ப்புகளை வழங்கும்

கோலாலம்பூர், 01/10/2024 : மலேசியாவில் தரவு மையங்கள் மற்றும் கிளவுட் பகுதிகளை நிர்மாணிப்பதன் மூலம் கூகுளின் முதலீடு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பொருளாதார தாக்கத்தை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டம்; 12 மாதங்களுக்குள் நிறைவு செய்ய மலேசியா இலக்கு  - பிரதமர்

கோலாலம்பூர், 01/10/2024 : ஏஐ(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டத்தை, அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்ய மலேசியா இலக்கு கொண்டுள்ளது. இலக்கிடப்பட்ட அந்த

ஐசிடி துறையில் இருவழி உறவை உட்படுத்தி மலேசியா - தென் கொரியாவுக்கு இடையில் ஒப்பந்தம்

சியோல்[தென் கொரியா], 01/10/2024 : 2019ஆம் ஆண்டில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், ஐசிடி துறையில் இருவழி உறவை உட்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவும் தென் கொரியாவும்