மலேசியா

செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம்

செமினி, 30/09/2024 : செமினி, சமுதாயச் சிந்தனை மன்றத்தின் 67 ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம் மற்றும் 1000 துளசி செடிகள் நடும் விழா 29/09/2024

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா; காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

கோலாலம்பூர், 30/09/2024 : தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல்சார் சிந்தனையையும் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்தில் அஸ்தி எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கம், 18-ஆவது ஆண்டாக இளம் ஆய்வாளர்களின்

2025 வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்கு பயனளிக்கும் - பிரதமர்

புத்ராஜெயா, 30/09/2024 : அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2025 வரவு செலவுத் திட்டம் ஏழைகளுக்கு பயனளிக்கக்கூடியதாக இருக்கும். மேலும், பணக்காரர்களுக்கு உதவித் தொகை வழங்குவது

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி MA63-இல் இடம்பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றவில்லை - பிரதமர்

கூச்சிங், 29/09/2024 : MA63 எனப்படும் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்ற ஒருமைப்பாட்டு அரசாங்கம் உறுதியளித்திருப்பது, அச்சுறுத்தல்களுக்கோ அல்லது சரவாக்

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்  தலைமையில் 'வண்ணம் தீட்டும்' நூல் வழங்கும் விழா

கோலாலம்பூர், 29/09/2024 : கண்ணதாசன் அறவாரியமும் கூட்டரசுப் பிரதேச ம.இ.காவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘வண்ணம் தீட்டும்’ நூல்

மக்கோத்தா இடைத்தேர்தல்: BN 20,648 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

குளுவாங், 28/09/2024 : இன்று நடைபெற்ற மக்கோத்தா இடைத்தேர்தலில் பி.என் வேட்பாளர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா 20,648 வாக்குகள் அதிகம் பெற்று மக்கோட்டா மாநில சட்டமன்ற

அமரன் திரைப்பட விளம்பரத்திற்காக சிவகார்த்திகேயன் மலேசியா வருகை

கோலாலம்பூர், 28/09/2024 : அமரன் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் 28/09/2024 அன்று மலேசியா

"மக்கள் பணிச் செம்மல்" விருது பெற்றார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.

பத்துமலை, 28/09/2024 : தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு பக்திமனம் கமழ

வளமான எதிர்காலத்தை உருவாக்க இந்தியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

கோலாலம்பூர், 28/09/2024 : இந்தியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே அவர்கள் சார்ந்திருக்கும் தொழில் துறைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல்

மலேசியாவில் முதலாவது செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும்

பெய்ஜிங்,[சீனா] 28/09/2024 : மலேசியாவில் முதலாவது செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு துறை ஆய்வு மையத்தை உருவாக்குவதன் மூலம், குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள் வழியான ‘direct-to-cell’ தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் அரசாங்கத்தின்