மலேசியா

கம்போங் புக்கிட் கிராமத்தில் பாலம் கட்ட பொதுமக்கள் கேரிக்கை

பிப்ரவரி 12, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இங்கு கம்போங் புக்கிட் தெழுன்க கிராமத்தில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டு இக்கராமத்திலுள்ள வீடுகளை சேதமாக்கியதோடு இரு

அன்வார் இப்ராஹிமுக்கு சிறையில் எந்த சலுகையும் இல்லை

பிப்ரவரி 12, ஒரினப் புணர்ச்சி வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சிறையில் எந்தவிதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்று

பகாங் மாநில ம.இ.கா  இளைஞர் பிரிவு கண்டனம்

பிப்ரவரி 11, பகாங் மாநில தொடர்புகுழு தலைவர் செனட்டர் திரு ஆர். குணசேகரன் நீக்க பாட்டதை தொடர்ந்து பகாங் மாநில இளைஞர் பிரிவு இன்று அவசர கூட்டம்

செனட்டர் ஆர்.குணசேகரன் நீக்கம்

பிப்ரவரி 11, மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல் இன்று பகாங் மஇகா இடைத்தொடர்பு தலைமை பதவிக்கு திரு.தமிழ்செல்வத்தை நியமித்தார். பணி நியமன கடிதம் அவருக்கு

மின்கட்டணத்தை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்

பிப்ரவரி 11, மின்கட்டணம் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 1W/h RM2.25 சென்னுக்கு விற்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது மாதத்திற்கு 300kW/h அல்லது

அர்ஜுணா நகைக்கடையில் வெடிகுண்டு என மக்கள் அச்சம்

பிப்ரவரி 11, இந்தியா பகுதியில் அமைந்துள்ள அர்ஜுணா நகைக்கடை இன்று காலை சத்தம் அதிகமாக இருந்தால் அது வெடிகுண்டு என சந்தேகிக்கப்படுகிறது. 2 பேர் சம்பவ இடத்திலேயே

7 ஆண்டுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது: சைஃபுல் புகாரி

பிப்ரவரி 11, டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் உதவியாளர் முகமது சைஃபுல் புகாரி அஸ்லான் 7 ஆண்டுக்குப் பிறகு தமக்கு நீதி கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2008-ஆம்

அன்வார் வழக்கின் தீர்ப்பை மதிப்பளித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்: டாக்டர் மகாதீர்

பிப்ரவரி 10, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்

தீர்ப்புக்காக காத்திருக்கும் அன்வார்

பிப்ரவரி 10, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் இறுதி மேல்முறையீடு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பை

ம.இ.காவில் அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல்

பிப்ரவரி 9, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துமாறு ROS உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும்