மலேசியா

நேபாள் மக்களின் துயரத்திற்கு ம.இ.கா இளைஞர் பிரிவு அழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது

ஏப்ரல் 30, சனிக்கிழமை நேபாளத்தைத் தாக்கிய நிலநடுக்கம் இதுவரை 8 மில்லியன் அந்நாட்டு மக்களை பாதித்துள்ளதாகவும் அதில் 5000 அதிகமான மக்கள் இதுவரை இறந்துள்ளதாகவும் ஜக்கிய நாட்டு

நாடாளுமன்றத்தில் வெடிவைக்க திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஏப்ரல் 29, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மலேசியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 12 ஐ.எஸ்.

கிழக்கு உக்ரைன் வழியாக பறக்கும் அனைத்து விமானங்களுக்கும் ஆபத்து முன்கூட்டிய எச்சரித்த உளவுத்துறை

ஏப்ரல் 28, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

மலேசியாவில் 12 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

ஏப்ரல் 28, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மலேசியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 12 ஐ.எஸ்.

சரவாக்கில் மின்கட்டண பில் கிடையாது

ஏப்ரல் 27, கடந்த 4மாதகாலமாக எஸிபி எனப்படும் சரவாக் என்ர்ஜி பெர்ஹாட் பயனீட்டாளர்களிடம் மின்கட்டண பில் வழங்கவில்லை என்று சரவாக் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை விதிக்கப்படாமலிருக்கும் மின்கட்டணம்

பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்து மலேசிய மாணவி கவலைக்கிடம்

ஏப்ரல் 24, நேற்று ரஷ்ய தேசிய மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலேசிய மாணவி ஒருவர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிங்கப்பூரில் இந்தியரை கொன்ற மலேசிய இளைஞருக்கு தூக்கு

ஏப்ரல் 21, இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவரை 2010-ம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் மலேசிய இளைஞருக்கு மரண தண்டனை விதித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம். தண்டனையை

தேசிய முன்னணியின் வெற்றிக்கு தேர்தல் இயந்திரம் அமைத்து ம.இ.கா இளைஞர் பகுதி அயராது உழைக்கும்

ஏப்ரல் 20, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள், உட்கட்சி பூசல்கள் கடந்து இளைஞர் பகுதியினர் ஒற்றுமையோடு மாநில இளைஞர் பகுதியினரோடு இணைந்து பெர்மாத்தாங் பாவ் மற்றும்

டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலுவை வாதத்திற்கு அழைக்க சிவசுப்ரமணியம் யார்

ஏப்ரல் 20, ம.இ.காவை குட்டி சுவராக்கியது யார் எனும் தலைப்பில் விவாதிக்க தயாரா என்று முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவருக்கு சவால் விடுத்திருக்கும் ம.இ.கா தகவல் பிரிவுத்தலைவர்

நோய் ஏற்படும் அபாயம் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஏப்ரல் 17, இந்த ஆண்டு HFMD எனப்படும், கை, கால், வாய் புற்று நோய் அதிகமான ஏற்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்