மலேசியா

வாகனம் கழுவும் இடத்தில்  வேலைச் செய்து வந்த 16 வயது சிறுவன் அடித்துக் கொலை

ஜனவரி 22, ஜோர்ஜ்டவுன்-சக நண்பர்களால் மின்சாரக் கம்பியால் அடித்துக் கொலைச் செய்யப்பட்ட 16 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான். நேற்று இரவு 7.30மணி அளவில் வாகனம்

ஜ திரைப்படத்திற்கு மலேசிய தமிழ் திருநங்கைகள் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஜனவரி 21, அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘ஜ’ திரைப்படத்திற்கு சென்னையில் திருநங்கைகள் அமைப்பினர், தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்சிகளை அமைத்திருப்பது தொடர்பாக பலத்த கண்டனத்தைத் தெரிவித்து

பல்கலைகழக கழிவறையில் ஆண் சிசு உடல் மீட்பு

ஜனவரி 21, தொப்புல் கொடி வெட்டப்படாத நிலையில் ஆண் சிசுவுன் உடல் ஒன்று பல்கலைகழக கழிவறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தில்

ம.இ.கா மேல் முறையீடு பரிசீலிக்கப்படாது என ஆர்.ஒ.எஸ் திட்டவட்டம்

ஜனவரி 21, 90 நாட்களுக்குள் கிளை, தொகுதி தேசியத் தேர்தலை நடத்தவில்லையென்றால் ம.இ.கா பதிவு ரத்து. ம.இ.கா மேல் முறையீடு பரிசீலிக்கப்படாது என ஆர்.ஒ.எஸ் திட்டவட்டம்.

கிளந்தான் முன்னாள் முதல்வர் நிக் அசிஸ் உடல் நிலை கவலைக்கிடம்

ஜனவரி 21, கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் குபாங் கெரியானில் உள்ள மலேசிய

மலேசிய பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன

ஜனவரி 21, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மலேசியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைக் கையாளும் வகையில், புதிய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை இன்று காலை தொலைக்காட்சி வழி

ம.இ.கா தலைமையகத்தில் கதவடைப்பு இல்லை

ம.இ.கா தலைமையகத்தில் எந்தவித கதவடைப்பும் இல்லை. வழக்கம்போல் அலுவலகப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். ம.இ.கா

பொருளாதார மேம்பாடு மற்றும் நிலை குறித்த மாநாட்டை பிரதமர் தொடக்கி வைத்தார்

ஜனவரி 20- புத்ரா ஜெயா அனைத்துலக வர்தக மையத்தில் நடந்து வரும் 2015ஆம் ஆண்டிற்கானத் தற்போதைய பொருளாதார மேம்பாடு மற்றும் நிலை குறித்த மாநாட்டை பிரதமர் டத்தோ

பினாங்கு லைன் கிலியர் உணவுக் கடையின் மாநகர மன்றம் அதிரடி சோதனை

ஜனவரி 20, இன்று காலை பினாங்கு மாநகர மன்றம் நடத்திய அதிரடிச் சோதனையில் லைன் கிலியர் உணவுக் கடையின் பொருட்கள் பறிக்கப்படுள்ளன. பினாங்கு மாநிலத்திற்குப் பெயர்போன உணவுக்

இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை

ஜனவரி 20, 27 வயது நிறம்பிய ஆடவரைக் கொலைச் செய்ததன் பேரில் இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை காத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி