மலேசியா

9 வருடங்களில் சாலை விபத்தில் 4000 பேர் பலி

ஏப்ரல் 13, 2005-ஆம் ஆண்டு முதல் 2014 வரை நாட்டில் மொத்தம்  40,000 மோட்டார் சைக்கிளோட்டிகளும், பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் பலியாகியுள்ளனர் என புக்கிட் அமான்

ரொம்பின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ஏப்ரல் 10, டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு

சிரியாவுக்குச் செல்லவிருந்த ஒரு தீவிரவாதி கைது

ஏப்ரல் 8, நேற்று சிரியாவுக்குச் செல்லவிருந்த ஒரு தீவிரவாதியை மலேசிய போலீஸ் படையின் தீவிரவாத தடுப்பு சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இதனை மலேசிய காவல்படைத் தலைவர்

மலேசிய பூப்பந்து வீரர் ஊக்கமருந்து பரிசோதனைக்காக லண்டன் செல்கிறார்

ஏப்ரல் 7, கடந்த ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற உலகக் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் போது மலேசிய பூப்பந்து வீரர் லீ சோங் வேய் உடலில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து

நேபாளத்தில் மலேசியா பெண் கைது

ஏப்ரல் 6, மலேசியாவைச் சேர்ந்த மார்டினா பிண்டி ஜமாலுதீன் என்ற பெண் நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கடந்த

இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்: கைரி ஜமாலுடின்

ஏப்ரல் 6, டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு அம்னோ இளைஞர் பிரிவு தயாராகி வருகிறது.

அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டுள்ளது

ஏப்ரல் 1, இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குடும்பத்தினரின் அரச மன்னிப்பு மனு

இந்திய இளைஞர்களின் பொருளாதாரத்தை உயர்த்த தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் புதிய வியுகம்-INCUBE

 மார்ச் 31, நமது இந்திய இளைஞர்கள் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், வேலையும் செய்கிறார்கள் ஆனால் அதில் பெரும் வருமானம் அவர்கலுக்கு போதவில்லை. அதுமட்டுமின்றி, எதாவது வணிகம் செய்ய

டத்தோ மோகனை மட்டும் அல்ல, யாரையும் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் இடைக்கால தேசியத் தலைவர் வசம் இல்லை

மார்ச் 27, கட்சியின் ஒரு நீதிமன்றத்தில் இருக்க, இன்னொரு பாதி உட்கட்சிப்பூசலில் சிக்கி இருக்க கட்சியின் தேசியத் தலைவர் இப்பொழுது கட்சியை வலுப்படுத்த செயலற்ற வேண்டுமே அன்றி

அன்வார் இப்ராஹிமுக்கு மன்னிப்பு வழங்கப்படுமா புதன்கிழமை சிறப்பு அதிகார நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும்

மார்ச் 27, இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குடும்பத்தினரின் அரச மன்னிப்பு மனுவின்