மலேசியா

பெண் தலைவர்களை ஆதரியுங்கள்:நுருல் இஸ்ஸா அன்வார்

துனை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார் மகளிருக்கு மறுமலர்ச்சி தேவை என்று கூறியுள்ளார்.பெண்கள் தலைவர்கள் ஆவதை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார். டாக்டர் வான் அசிசா வான்

ஒரு நிமிடம் மௌன அஞ்சலி 10.55am மணிக்கு அனுசரிக்கப்பட்டது

இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உடல்கலுக்கு இன்று நாடு முழுதும் சரியாக காலை 10.55 மணிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்று தேசிய துக்க நாளாக

தாமதமாக புத்ராஜெயா பள்ளிவாசல் கல்லறையில் வந்தடையும்

Hakimi Hanapi & Shazana Mohamed Salleh அகிய உடல்கலுக்கு அஞ்சலி செலுத்த 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறுதி பிரார்த்தனை செய்ய ஒரு இடத்தில் காத்திருக்கிறார்கள்.அவர்கள்

MH17 விபத்தில் இறந்தவர்களில் மலேசியா கொண்டுவரப்பட்டவர்களின் பெயர் மற்றும் உடல்கள் கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள்

MH17 விமான விபத்தில் அடையாளம் காணப்பட்ட மலேசியர்களின் உடல்கள் தாய் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அடையாளம் காணப்ப்டு மலேசியா கொண்டுவரப்பட்டுள்ள 20 பேரின் பெயர்களும் அவர்களின் சடலங்கள் எந்த

விமானப் பணிப்பெண் ஏஞ்சலின் பிரெமிளா ராஜேந்திரனின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடும்.

MH17 விமானப் பேரிடரில் பலியான விமானப் பணிப்பெண் ஏஞ்சலின் பிரெமிளா ராஜேந்திரனின் அஸ்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கிள்ளான் துறைமுகத்தில், கடலில் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 சடலங்கள் பேராக் மாநிலத்திற்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன

MH 17- 3 சடலங்கள் பேராக் மாநிலத்திற்கு இராணுவ விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றுள் இரண்டு சடலங்கள் ஈப்போ சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில்