மலேசியா

ராஷ்டிரபதி பவனில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா

இந்தியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வமான அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.புதுதில்லியில் உள்ள

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : 2024 பினாங்கு மாநில பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் மாநிலப் பேராளர் மாநாடு பினாங்கு மாநிலத்தில் 17/08/2024 அன்று நடைபெற்றது. புதிய தலைவராக பொறுப்பேற்ற திரு. கவிமணி

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : 2024 கெடா மாநில பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் முதல் மாநிலப் பேராளர் மாநாடு கெடா மாநிலத்தில் 16/08/2024 அன்று தொடங்கியது. புதிய தலைமைத்துவம் பொறுப்பேற்று நடத்தும் முதல்

இந்து சமய ஆசிரியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்பு : மலேசிய ஹிந்துதர்ம மாமன்றம்

இந்து சமய ஆசிரியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்பு பினாங்கு தஞ்சுங் புங்காவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. மலேசிய ஹிந்துதர்ம மாமன்றம் பினாங்கு கிளையின்

சுக்மா 2024- 20,000 மீட்டர் நடைப் போட்டியில் கோர் ஜிங் ஹாங் தங்கப் பதக்கம் வென்றார்.

20,000 மீட்டர் நடைப் போட்டியில் கோர் ஜிங் ஹாங் தங்கப் பதக்கம் வென்றார். விலாயா பெர்செகுதுவானை சார்ந்த கோர் ஜிங் ஹாங் 1 மணி நேரம் 34

சுக்மா 2024 - 100மீட்டர் ஓட்டப்பந்தய இறுதி முடிவுகள்

ஆண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் ஜோகூர் ஓட்டப்பந்தய வீரர் டேனிஷ் இப்திகார் 10.53 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். பெண்கலிக்கான 100 மீ ஓட்டத்தில்சிலாங்கூரைச் சேர்ந்த

சுக்மா 2024-கிஸ்டினா கரிஸ்யா சுஃபியா தங்கம் வென்றார்.

பேராக் மாநில பெண்கள்ப் பளுதூக்கும் வீராங்கனை, கிஸ்டினா கரிஸ்யா சுஃபியா மூன்று தேசிய சாதனைகளை முறியடித்து, 45 கிலோகிராம் பிரிவில் தங்கம் வென்றார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவிற்கு  அதிகாரப்பூர்வ வருகை

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் புது டெல்லியில் இந்திய நேரப்படி 19/08/2024 இரவு தரையிறங்கினார். மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 19 முதல்

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : பேராக் மாநில 2024ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 2024ஆம் ஆண்டின் மூன்றாம் மாநிலப் பேராளர் மாநாடு 18/08/2024 அன்று பேராக் மாநிலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி

திருமுறை கண்ட நாள் : மலேசிய இந்து சங்கம் பெட்டாலிங் ஜெயா பேரவை

நம்பியாண்டார் நம்பிகள் சிதம்பரத்தில் மாமன்னர் இராஜ இராஜ சோழனுடன் திருமுறை ஏடுகளை உலகிற்கு வெளிக் கொண்டு வந்த நாளான முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை நினைவு கூறும் விதமாக