மலேசியா

ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதியில் சார்பில் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி

அக்டோபர், 11 தீபாவளி அன்பளிப்பு, 2014 தீபாவளியை முன்னட்டு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ம.இ.கா உலு சிலாங்கூர் தொகுதி குவாலா குபு பாரு அலுவலகத்தில் இன்று

தேசநிந்தனை குற்றச்சாட்டை கண்டு நான் அஞ்சவில்லை:அம்பிகா

தேசநிந்தனை குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் வழக்கறிஞர் மன்ற தலைவர் அம்பிகா சீனிவாசன் விசாரிக்கப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து போலீஸ் தம்மை தொடர்பு கொள்ளவில்லை என்றார் அவர்.இச்சட்டத்தின்

இன்று எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டம்: துருன் இயக்கம் அறிவிப்பு

’எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் இன்று பிற்பகல் 2.30மணிக்கு சோகோ விற்பனை வளாகத்தில் நடைபெறும் என்று

MH17 விமான விபத்து:இன்னும் ஒரு மலேசியர் மட்டும் அடையாளம் காணப்படவில்லை

அக்டோபர், 11 MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியான மலேசியப் பயணிகள் 44 பேரில், இன்னும்

2015 பட்ஜெட் சலுகைகள்

இன்று பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர், 4000 ரிங்கிட்டுக்கும் குறைவான சம்பளம் பெறும் குடும்பங்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார். 3000 ரிங்கிட்டுக்கும் குறைவான

ம.இ.கா கட்சி தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது

அக்டோபர்,10 இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ம.இ.கா கட்சி சார்பில் தீபாவளி உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது.இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ஆம் தேதி காலை

2015-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்: பிரதமர் நாடாளுமன்றத்தில் தொடங்கினார்

இன்று நாட்டின் 56-வது பட்ஜெட் தாக்கல். பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் பதவியேற்ற பிறகு, அவரது தலைமையின் கீழ் 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்

MH17 விமான விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் ஒரு சடலம் மீட்பு

அக்டோபர், 10 கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர் ஆக்ஸிஜன்

சோமசுந்தரம்,லோகநாதன் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொண்டது கட்சியை வலுப்படுத்தும் செயலாகும் டத்தோ ஸ்ரீ கோ பழனிவேலின் முடிவிற்கு சிவராஜ் வரவேற்ப்பு

ம.இ.காவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞர் பிரிவைச் சேர்ந்த சோமசுந்தரத்தையும்,ம.இ.கா புக்கிட் குளுகோர் தொகுதி தலைவர் k.லோகநாதனையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ

விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் தோக்கா சுக்கான் விருது பெற்றவராக டத்தோ பீட்டர் வேலப்பன்:கருத்து

நமது நாட்டின் விளையாட்டுத் துறை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது இதை சரி செய்ய வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய ஆணைய குழு ஒன்றை அமைக்க வேண்டும் அப்போது தான்