மலேசியா

மலேசியா

பெட்டாலிங் ஜெயாவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 303,00 ரிங்கிட் கொள்ளை

பெட்டாலிங் ஜெயாவில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அந்நிய நாட்டவர்கள் இரண்டு பேர் 303,00 ரிங்கிட் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.அந்த ஏடிஎம் இயந்திரத்தில் மீதம் 3500 ரிங்கிட் மட்டுமே இருந்தது.சம்பந்தப்பட்ட

Read More
மலேசியா

கேளித்தனமாக பிதற்றுபவரே சாமி, கே.பி.சாமி : அரவிந்த் எச்சரிக்கை

கொஞ்சம்கூட யோசிக்காமல் கொஞ்சம் கூட இன்றைய அறிவியல் தொழில்நுட்ப அறிவு இல்லாமல், ஒரு விஷயத்தை எப்படி கையாள்வது எனும் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுவது எப்படி என்று

Read More
மலேசியா

பெங்கலான் குபேர் இடைத்தேர்தல் தேசிய முன்னனி வேட்பாளர் வெற்றியா?

இன்று 25/09/2013 பெங்கலான் குபேரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாலை 04.00 மணி வரை 70% வாக்குப் பதிவி நடைபெற்றது. இடைத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவு நடைபெறுவது

Read More
மலேசியா

சிலாங்கூர் மாநிலத்தில் 10 புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்பு

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் திரு. அஸ்மின் அலி இன்று 25/09/2014 மதியம் சுமார் 2.40 மணிக்கு சுலதான் ஷர்புதின் இட்ரிஸ் ஷா வை

Read More
மலேசியா

காலிட் வழியில் செயல்படுவேன் : புதிய முதல் அமைச்சர் அஸ்மின்

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய முதல் அமைச்சராக புகிட் அந்தாரபங்க்ஸா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி இன்று 23/09/2014 காலை 10.40 மணி அளவில் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ்

Read More
மலேசியாவிளையாட்டு

தான் ஶ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறுகிறது

தான் ஶ்ரீ சுப்ரமணியம் வெட்ரன் கிண்ணம் கால்பந்து போட்டி அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் பாங்கி தேசிய பல்கலைக்கழகத் திடலில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை மலேசிய

Read More
மலேசியா

பெங்கலான் குபேரில் நடக்க உள்ள இடைத் தேர்தல் பணிக்காக காவல்துறைக்கு RM3.6mil ஒதுக்கீடு

ராயல் மலேசிய போலீஸ் பெங்கலான் குபேர் இடைத் தேர்தல் ஏற்படும் செலவுகளுக்காக RM3.6mil ஒதுக்கியுள்ளது. புக்கிட் அமான் தளவாடங்கள் துறை இயக்குனர் டத்தோ சுல்கிப்ளி அப்துல்லா கூறுகையில் தளவாடங்கள்,

Read More
மலேசியா

சிலாங்கூர் மாநில செயற்குழு ஊழியர்கள் காலிட்டுக்கு பிரியாவிடை.

அரசு ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் முதல் மந்திரி தன் ஸ்ரீ காலிட் இப்ராஹிம்க்கு மாநில செயலகம் கட்டிடத்தில் நிறைவு நாள் நிகழ்ச்சி நடத்தினர். காலிட்

Read More
மலேசியா

யூ.பி.எஸ்.ஆர் மறு தேர்வு அக்டோபர் 9

யூ.பி.எஸ்.ஆர் கணிதம் மற்றும் தமிழ்மொழி தேர்வுத்தாள் வெளியானதை அடுத்து அக்டோபர் 9-ஆம் தேதி மறுதேர்வு நடை பெறும் என கல்வி அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் காயிர்

Read More