மலேசியா

கெடாவில் பல பிபிஎஸ் மூடப்பட்டுள்ளது, வெள்ள நிலவரம் சீராகி வருகிறது

அலோர் ஸ்டார், 23/09/2024 : கெடாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் தொடர்ந்து குறைந்து வருகிறது,

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 29 பேர்

கெரியன், 23/09/2024 : பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 29 பேராக இருந்தது. மாநில பேரிடர்

படிவம் 4 இல் நுழைய ஆர்வமில்லாத மற்றும் TVET - TPM இல் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்புத் திட்டம்

க்லுவாங், 22/09/2024 : படிப்பை பாதியில் நிறுத்தும் அல்லது 4ஆம் படிவத்திற்கு படிப்பை தொடர ஆர்வமில்லாத மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில்

167 பாலர் பள்ளி மாணவர்களுக்கான முழு கல்வி உதவிகளை மித்ராவே ஏற்கும்

ஈப்போ, 22/09/2024 : நாடு தழுவிய அளவில் இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் 167 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முழு கல்வி உதவிகளை இந்திய உருமாற்றுப் பிரிவான

சீனாவிற்கான பயணத்தை முடித்துக்கொண்டு மாமன்னர் நாடு திரும்பினார்

பெய்ஜிங், 22/09/2024 :  செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்கு சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நாடு

2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்ட மானிய விண்ணப்பம்

பினாங்கு, 22/09/2024: 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்ட மானிய விண்ணப்ப ஒப்புதல் விழா, ஜேபிபிகே மித்ராவின் தலைவரும் நாடாளுமன்ற

கெடாவில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்ததுள்ளது

21 செப்டெம்பர் 2024 : கெடாவில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்ததுள்ளது. 7,700 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் 40 க்கும் மேற்பட்ட தற்காலிக தங்கும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் உத்தரவு நாட்டின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் - ஃபஹ்மி

புத்ராஜெயா, 20/09/2024 : அலுவல் பயணமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளும் அவர்களின் அமைச்சர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவு என்பது

அகோங் சீனாவிற்கு அரசு முறை பயணமாக புறப்பட்டார்.

கோலாலம்பூர், 19/09/2024 : 2024 செப்டம்பர் 19 முதல் 22 வரை நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வதற்காக, அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், மாண்புமிகு