மலேசியா

எம்ஏசிசி, நிறுவனங்களில் ஊழலைக் கையாள்வதில் களம் இறங்குகிறது

கோலாலம்பூர், 24/09/2024 : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நிறுவனங்களில் உள்ள ஊழல் விவகாரங்களைக் கையாள்வதில் தொடர்ந்து தனது பங்கை வலுப்படுத்தி வருகிறது. ஊழலுக்கு எதிரான

லெபனானில் உள்ள 23 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

புத்ராஜெயா, 23/09/2024 : லெபனானில் இருந்த மொத்தம் 23 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகம் பெய்ரூட்டில் நடந்த

இணைய பாதுகாப்பு கழகத்தை நிறுவ 'டிவெட்' தேசிய மன்றம் இணக்கம்

புத்ராஜெயா, 23/09/2024 :  இணைய பாதுகாப்பு கழகம் ஒன்றை நிறுவுவதற்கு, டிவெட் தேசிய மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இணைய பாதுகாப்பு துறையில் அதிக உள்ளூர் நிபுணர்களை உருவாக்கும்

இலங்கையின் புதிய அதிபருக்கு அன்வார் வாழ்த்து 

கோலாலம்பூர், 23/09/2024 : இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அனுரா குமார திசநாயகேக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.  இன்று, பிரதமரின் அனைத்து

21வது பாரா மலேசிய விளையாட்டு (SUKMA) சரவாக் 2024 தொடக்க விழா

சரவாக், 23/09/2024 : 21வது பாரா மலேசிய விளையாட்டு (SUKMA) சரவாக் 2024 தொடக்க விழா. 21வது சுக்மா இம்முறை 328 நிகழ்வுகளை உள்ளடக்கிய 10 வகையான

கெடாவில் பல பிபிஎஸ் மூடப்பட்டுள்ளது, வெள்ள நிலவரம் சீராகி வருகிறது

அலோர் ஸ்டார், 23/09/2024 : கெடாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் தொடர்ந்து குறைந்து வருகிறது,

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 29 பேர்

கெரியன், 23/09/2024 : பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 29 பேராக இருந்தது. மாநில பேரிடர்

படிவம் 4 இல் நுழைய ஆர்வமில்லாத மற்றும் TVET - TPM இல் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்புத் திட்டம்

க்லுவாங், 22/09/2024 : படிப்பை பாதியில் நிறுத்தும் அல்லது 4ஆம் படிவத்திற்கு படிப்பை தொடர ஆர்வமில்லாத மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில்

167 பாலர் பள்ளி மாணவர்களுக்கான முழு கல்வி உதவிகளை மித்ராவே ஏற்கும்

ஈப்போ, 22/09/2024 : நாடு தழுவிய அளவில் இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் 167 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முழு கல்வி உதவிகளை இந்திய உருமாற்றுப் பிரிவான