மலேசியா

MH17: முதல் மலேசியர் அடையாளம் காணப்பட்டார்

ஆகஸ்டு 8- MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் முதல் மலேசியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த எலைன்ஸ் தியோ (வயது 27) தனது

19வது சிலாங்கூர் மாநில ம இ கா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு

சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த 06/07/2014 அன்று நடைபெற்ற 19வது சிலாங்கூர் மாநில ம இ கா இளைஞர் பிரிவு பேராளர் மாநாடு ரத்து செய்யப்பட்டு

மாண்புமிகு டத்தோ சரவணன் மிளகாய் தோட்டத்தை பார்வையிட்டார்

தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணையமைச்சர் மற்றும் நாம் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் மாண்புமிகு டத்தோ M. சரவணன் அவர்கள் 07/08/2014 அன்று காலை பத்திங்கில் உள்ள தெலுக்

"நாம்” பேரியக்கம் ஏற்பாடு செய்திருந்த தன்முனைப்பு உரை

“நாம்” பேரியக்கம் ஏற்பாடு செய்திருந்த தன்முனைப்பு உரை 06/08/2014 புதன்கிழமை மாலை 06.00 மணி அளவில் கோலாலம்பூரில் உள்ள ம இ கா தலைமை கழக கட்டிடத்தில்

சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பலியானவர்களுக்காக தேசிய துக்க தினத்தை அனுஷ்டித்த ஆஸ்திரேலியா

கடந்த மாதம் 17-ம் தேதியன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு 298 பேருடன் பறந்துகொண்டிருந்த எம்எச்17 என்ற மலேஷியா விமானம் ஒன்றை கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அனைவரும்

பதவி விலக மறுக்கும் காலிட்:செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கருத்து

1998-இல், டாக்டர் மகாதிர் முகம்மட் அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வாரிடம் பதவி விலகுமாறு கூறினார் அதை அன்வார் மறுத்தார். பிறகு அன்வார் பதவி நீக்கப்பட்டார். அப்போது

நிர்வாண விளையாட்டு போட்டி கலந்துகொண்ட 15 பேரை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

பினாங்கு தெலோக் பாகாங் தேசிய வனப் பாதுகாபுப் பகுதியில் நிர்வாண விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டதற்காக பிடிபட்ட 15பேரில் 7 மலேசியர்கள்  4 சிங்களர்கள் 2 மியான்மார்கள் 1

மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் போதைப் பொருள்:ஈரானிய வாலிபர் கைது.

மலேசியாவுக்குள் 9.85 கிலோகிராம் எடைகொண்ட methamphetamine வகை போதைப் பொருளைக் கடத்தவிருந்த ஈரானிய ஆடவர் ஒருவரின் முயற்சியைச் சுங்கத் துறை அதிகாரிகள் முறியடித்தனர். உடற்கட்டுக்குத் தேவையான புரோட்டீன்

பகாங்கில் கொலையாளிக்கு: மரணதண்டனை விதிக்கப்பட்டது

பகாங்கில் தொடர்கொலை மற்றும் கற்பழிப்புக்குப் புகழ்ப்பெற்ற “ரேம்போ பெந்தோங்” என்ற கொலையாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் 17 வயது இளம்பெண் ஒருவரை கொலை

பெரும்பான்மை ஆதரவு இருப்பதால்:மந்திரி பதவியிலிருந்து விலகப் போவதில்லை காலிட்

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் தமக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் தாம் அம்மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.