கோலாலும்பூரில்:பல்லாயிரக்கணக்கானோர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
August 22, 2014
தேசிய துக்க தினமான இன்று கோலாலும்பூரில் துக்க நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மாநகர் மக்கள் சுல்தான் அப்துல் சமட் கட்டிடத்துக்கு ஒன்று திரண்டு எம்எச்17 விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடு அனுசரிக்கும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர்.