மலேசியா

வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் மோசடி; 50 அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவடைந்து வருகிறது

பாங்கி, 26/09/2024 : சிறப்பு முகப்பு மூலம் வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் கொண்டு வரும் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐம்பது அமலாக்க அதிகாரிகள் மீதான விசாரணை நிறைவடையும் தருவாயில்

தேசிய பேரிடர் நிர்வாகக் கொள்கையை 'NADMA' அறிமுகப்படுத்தும்

கோலாலம்பூர், 26/09/2024 : பருவமழை மாற்ற காலத்தை எதிர்கொள்ளும் ஓர் ஆயத்த நடவடிக்கையாக தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், ‘NADMA’ தேசிய பேரிடர் நிர்வாகக் கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் பிரிவு தயார் நிலையில் இருப்பதை சிலாங்கூர் அரசாங்கம் உறுதி செய்யும்

பண்டார் புக்கிட் ராஜா, 26/09/2024 : கடந்த இரண்டு நாள்களாக நிலவி வரும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநில பேரிடர் பிரிவு மற்றும் ஊராட்சி அதிகாரிகள் எப்போதும்

தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுகிறது - சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர், 26/09/2024 : நாட்டில் தேசிய ஒற்றுமையையும் அடையாளத்தையும் வளர்க்க அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றுவதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். இந்த

சிறு முரண்பாடுகள் இருந்தாலும் மலேசியா - சிங்கப்பூர் உறவு தொடர்ந்து வலுக்கும் - பிரதமர்

இஸ்கண்டார் புத்ரி, 26/09/2024 மலேசியாவும் சிங்கப்பூரும் சிறந்த பங்காளிகள். இரு நாடுகளுக்கும் இடையே எழும் எவ்வித பிரச்சனைகளாலும் இவ்வுறவு சீர்குலையக் கூடாது. சிறு சிறு முரண்பாடுகள் இருந்தபோதிலும்

கெடாவில் வெள்ள நிலவரம் இன்று காலை சீராகி வருகிறது

அலோ ஸ்டார், 26/09/2024 : கெடாவில் ஏற்பட்ட வெள்ளம் சீராகுவத்கற்கான அறிகுறிகளைக் காட்டுகிறத. நேற்றிரவு 736 குடும்பங்களைச் சேர்ந்த 2,366 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் இருந்த

ஆசியான் 2025: லாவோஸின் அனுபவத்தை ஒரு குறிப்புப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும்

வியன்டியான், 26/09/2024 மலேசியா அடுத்த ஆண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டவுடன், லாவோஸின் அனுபவத்தை இன்னும் முனைப்புடன் பயன்படுத்த வேண்டும். லாவோஸிற்கான மலேசியத் தூதர் எடி இர்வான்

விமர்சனங்களை மீறி டீசல் மானியத்தை இலக்காக கொண்டு அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது

கோலாலம்பூர், 26/09/2024 விமர்சனங்கள் வந்தாலும் டீசல் மானியம் உள்ளிட்ட நடைமுறை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். டீசல் மானியங்களை

Villisai Ramayanam

கோலாலம்பூர், 26/09/2024 : மறக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக ‘வில்லிசை இராமாயணம்’ எனும் இதிகாச மேடை நாடகத்தை விரைவில் அரங்கேற்றம் செய்ய உள்ளது

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் அருகில் புதைக்குழி

செப்பாங், 25/09/2024 : இன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) புங்கா ராய வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் 5 மீ அகலம், ஒரு மீட்டர் ஆழம்