மலேசியா

சிலாங்கூர் முதல்வர் பதவி பாஸ் மூன்று பெயர்களை அனுப்பியுள்ளதாக தகவல்

சிலாங்கூர் மாநில அரசியல் நெருக்கடியில் புதிய திருப்பமாக பாஸ் கட்சி அப்பதவிக்கு மூன்று பெயர்களைச் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது. சிலாங்கூர் அரண்மனைக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தை டத்தோ

பிபிஎஸ்க்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் கைது

பிபிஎஸ் எனப்படும் பினாங்கு தன்னார்வலர் படை தொடர்பாக துவேஷ கருத்துகளை வெளியிட்டதற்காக மலேசியா கினி இணையத்தள பத்திரிகையாளர் சூசன் லூன் செக்‌ஷன் 4 (1)(c) நேற்று கைது

வதந்திகளை பரப்ப வேண்டாம் - சிவராஜ் சந்திரன் வேண்டுகோள்

வர்த்தக நிறுவனங்கள் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தால் அதை நீக்க வேண்டும் என மலாக்கா நகராண்மை கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் தவறாக

இப்பொழுது எது நடக்கிறதோ அதை மட்டும் பேசுங்கள் வீண் கதை வேண்டாம்

‏ நமது ம.இ.கா கட்சியில் உள்ளவர்கள் முதலில் பழையதை தொட்டு பேசுவதும்,பழம்பெருமைகளை பேசுவதையும் முதலில் விடவேண்டும்.அன்றைய அரசியலின் காலத்திற்கும் இன்றைய நடப்பு அரசியலுக்கும் வித்தியாசங்கள் ஆயிரம் என்பதை

அரண்மனையிலிருந்து பிகேஆருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது

அரண்மனையிலிருந்து பிகேஆருக்கு ஒரு கடிதம் அனுப்பட்டது.அக்கடிதம் முதல்வர் நியமனம் பற்றியதாக இருத்தது.இது குறித்து பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் அறிக்கை வெளியிட்டார். பிகேஆர் இரண்டுக்கும் கூடுதலான

இஸ்லாம் என்ற வார்த்தையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

அடையாள அட்டையிலிருந்து ‘இஸ்லாம்’ என்ற வார்த்தையை அகற்ற மறுத்த தேசியப் பதிவிலாகாவின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குமாஸ்தா ஒருவர் அளித்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி

பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி விலக வேண்டும்

சிலாங்கூர் மாநில நெருக்கடி தொடர்பாக மலேசியன் இன்சைடர் இணையத் தளம் மற்றும் மெர்டேக்கா சென்டர் மேற்கொண்ட ஆய்வில் அம்மாநிலத்தில் ஐந்தில் மூன்று மலாய் வாக்காளர்கள் பக்காத்தான் கூட்டணியிலிருந்து

MH17 முதற்கட்ட விசாரணை அறிக்கை இம்மாதம் வெளியிட்ப்படும்

கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானப் பேரிடர் குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை இம்மாதம் வெளியிட்ப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோ

கார் விபத்தில் 3 இந்திய இளைஞர்கள் பலி

புத்ராஜெயாவில், பல்லூடகப் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த கார் ஒன்று மின் கம்பத்தை மோதி விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஹரிசங்கர் (வயது 18),

சிலாங்கூர் முதல்வர் வேட்பாளராக அஸ்மின் அலியை நியமிக்கும் எண்ணமில்லை

சிலாங்கூர் மாநில முதல்வர் வேட்பாளராக பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாயின. இதை பிகேஆரின்