உலகம்

இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

பிப்ரவரி 20, இந்தியர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, அமெரிக்கா மன்னிப்பு கோரியது. அமெரிக்காவில், அலபாமாவில் வசிக்கும் தம் மகனை காணச் சென்ற சுரேஷ்பாய் படேல், போலீஸ் தாக்கியதால், பக்கவாத

உங்கள் செல்பி சிலையாக வேண்டுமா?

பிப்ரவரி 19, செல்பி பிரியர்களுக்காக ஜெர்மனை சேர்ந்த நிறுவனம் ஒன்று அவர்களின் செல்பியை 3 டி பிரின்டர் மூலம் உருவச் சிலையாக செய்து தருகிறது. செல்பி மூலம்

கடலில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய நியூஸிலாந்து போலீஸ்

பிப்ரவரி 19, ஆக்லேண்டில் வாயிட்மாட்டா துறைமுகம் சாலையை ஒட்டிய ஆழ்கடலுக்குள் தனது பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திய 63 வயதான பெண்ணை பால்வாட்ஸ் மற்றும் சைமன் ருஸெல் எண்ணும்

45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்

பிப்ரவரி 18, ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அல் – பக்தாதி நகரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த

செவ்வாய் கிரக பயணத்துக்கு 3 இந்தியர்கள் தேர்வு

பிப்ரவரி 17, சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும்

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு

பிப்ரவரி 16, குர்ரம் ஏஜென்சி பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சோதனைச்சாவடி மீது நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவம் இதற்கு தக்க

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர்

பிப்ரவரி 13, ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி

30 பஸ் பயணிகளை கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள்

பிப்ரவரி 12, கேமரூனில்  30 பஸ் பயணிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். கேமரூன், தவ்ரூ பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் இருந்த 30 பயணிகளை

பணயக்கைதியாக இருந்த அமெரிக்க பெண் விமான தாக்குதலில் பலி

பிப்ரவரி 11, அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் கய்லா ஜீன் மியல்லர் (வயது 26). பெற்றோருக்கு ஒரே மகளான இவர், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் இந்தியா

53 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன விமானம்

பிப்ரவரி 10, சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்களை மலையேறும் வீரர்கள் வீடியோவாக படம் பிடித்து அரசுக்கு கொடுத்துள்ளனர். 1961ம் ஆண்டு