உலகம்

1000 மீட்டர் உயரத்துக்கு உலகின் மெகா கோபுரம் அமைக்கும் சவுதி

மே 14, சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜித்தாவில் சுமார் 1000 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கோபுரம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் மீண்டும் பூகம்பம் சாவு 68 ஆக உயர்வு

மே 13, இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந்தேதி 7.9 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அதில் 2½ லட்சம் வீடுகள் இடிந்து தரை

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு 8 வயது சிறுவன் நிதி உதவி

மே 12, பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் ஐ.நா. உதவி வரும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது

சவூதி அரேபியாவில் 30 லட்சம் இந்தியர்கள்

மே 11, சவூதி அரேபியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டும் என்றும் கடந்த‌ 16 மாதங்களில் 5 லட்சம் இந்தியர் களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக

இரண்டாம் உலகப்போர் போல தீவிரவாதம் உலகையே அச்சுறுத்துகிறது

மே 7, இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் கூட்டமாக மடிந்தது போல், தீவிரவாதத்திற்கு உலகம் முழுவதும் மக்கள் பலியாகி வருகின்றனர். உலகையே  அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது

நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்

மே 6, கடந்த 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இதுவரை 143 முறை நில அதிர்வு

நில நடுக்கத்தின்போது பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு

மே 5, கடந்த மாதம் 25-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து

நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை

மே 4, பூகம்பத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி கடும் பூகம்பம்

நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது

ஏப்ரல் 29, நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80

நேபாள பூகம்ப மீட்பு பணிகளுக்கு உதவும் இந்தியா-பிரான்ஸ் நாட்டு மோப்ப நாய்கள்

ஏப்ரல் 28, நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் குவியல், குவியலாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களுக்கும்