உலகம்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை தயாரிக்கிறது

சமீபத்தில் இந்தியா வெற்றிகரமாக செவ்வாயில் மங்கள்யான் நிறுவி உலக அரங்கில் சாதனை படைத்தது. தற்போது மற்றுமொரு சாதனை முயற்சியாக உலகின் மிகபெரிய தொலைநோக்கி தயாரிப்பில் இணைந்துள்ளது. இந்தியா,அமெரிக்கா,

ஈராக்கில் 5500 பேரை கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். அங்கு வாழும் மைனாரட்டிகளான யாஷிடி மக்களை மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர். மதம் மாற மறுப்பவர்களை

ஜப்பானில் எரிமலை சீற்றம் : பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

  ஜப்பானின் ஆன்டாகே எரிமலை வெடித்ததில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் 31 உடல்களைக் கண்டெடுத்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் 15 பேர் பலி.

  ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி நேற்று பதவியேற்றார்.இந்த நிலையில் அங்கு நடத்தப்பட்ட இரு வேறு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலியானதுடன் மேலும் பலர்

நவாஸ் ஷெரீப் பதவி விலகக்கோரி பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பேரணி

  பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் சுமார் ஒரு லட்சம் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். பேரணியைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடையே பேசிய இம்ரான் கான், நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக  நாட்டின் அனைத்து

ஜப்பானில் எரிமலை சீற்றம் :31 பேர் பலி பலர் காணவில்லை.

ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் இருந்து 210 கி.மீ. தொலைவில் மவுண்ட் ஆன்டேக் என்ற எரிமலை உள்ளது. நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை சரியாக 11.53 மணிக்கு

ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி நன்றி

பிரதமர் நரேந்திர மோடிக்கு பான்-கீ-மூன் நன்றி ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி முயற்சியில் தொடர்ந்து இந்தியா பங்களித்து வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஐ.நா. பொதுச் செயலாளர்

ஹூரியத் தலைவர்களை சந்தித்தது தவறு: பாக்.அமைச்சர் கருத்து

பாகிஸ்தான் தூதர் இந்தியாவில் ஹூரியத் தலைவர்களை சந்தித்தது முற்றிலும் சரியான செயல் அல்ல என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

பெரு நாட்டின் அண்டியனில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்தது. இதில் கட்டிட இடுபாடுகளில் சிக்கி ஏழு பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக வங்கி எபோலா நோய் தடுப்புக்கு மேலும் நிதியுதவி.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய 3 நாடுகளில் எபோலா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்குதலில் இதுவரை 3