உலகம்

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதலில் 31 தீவிரவாதிகள் பலி

ஜனவரி 5, பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 150 பேர் பரிதாபமாக

ஏர் ஆசியா விமான விபத்து : மீட்பு பணியில் சிக்கல்

ஜனவரி 3, மோசமான வானிலை காரணமாக, விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூரை நோக்கி கடந்த

QZ8501: மேலும் ஒரு சடலம் கிடைத்துள்ளது, தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது

ஜனவரி 2, பெலிதோங் தீவுக்கும் களிமந்தானுக்குமிடையில் கரிமாத்தா நீரிணையில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஏசியாவின் QZ8501 விமானத்தில் பயணம் செய்த மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இந்தோனேசியாவின்

கடலில் பத்திரமாக தரை இறங்கியது ஏர் ஏசியா விமானம்: வல்லுனர் அறிக்கை

ஜனவரி 2, கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ.8501 விமானத்தை அதன் கேப்டன் இரியாண்டோ அவசர காலத்தில் கடலில் செய்யப்படும் லேண்டிங்கை வெற்றிகரமாக செய்திருப்பதாகவும், பெரிய கடல்

புத்தாண்டு கொண்டாட்டம் நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு

ஜனவரி 1, சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் சூரிய குளியலுக்கு தடை

ஜனவரி 1, ஆஸ்திரேலியா கடற்கரைகளில் சூரிய குளியலுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த சட்டம் நாளை முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் தனியார் பள்ளிகளுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி

டிசம்பர் 31, பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 16-ம்தேதி தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஏர் ஏசியா விமானத்தின் இதுவரை 40 உடல்கள் மீட்பு

டிசம்பர் 30, மாயமான ஏர் ஏசியா விமானத்தில் பயணித்தவர்களில் 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள், ஜாவா கடல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தை தேடும்

ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் உடல்களும் கடலில் மிதக்கின்றன

டிசம்பர் 30, மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த விமானத்தின் பாகங்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் கடலில் மிதப்பதாக இந்தோனேசிய விமான

ஏர் ஏசியா விமானத்தின் உதிரிபாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு: இந்தோனேஷிய விமானப்படை தளபதி தகவல்

டிசம்பர் 30, 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம்