ஈராக்கில் வெடிகுண்டு வெடித்து 32 பேர் பலி!
போலீஸ் சோதனைச்சாவடி மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதி வெடிக்கச்செய்தனர். இதில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், மற்றொரு
போலீஸ் சோதனைச்சாவடி மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதி வெடிக்கச்செய்தனர். இதில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், மற்றொரு
மத்திய புலனாய்வு அமைப்பு ஆன சிஐஏ ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். சிஐஏவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்
சிரியா மற்றும் இராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள்
தென்அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் அராராகுராவில் இருந்து புளோரென்சிகாவுக்கு ஒரு குட்டி விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செயதனர். அவர்களில் 2 பேர்
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை வழங்குவதற்காக அங்கு சமீபத்தில் இந்திய-அமெரிக்க சமூக அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து அந்நாட்டில் சதாம் உசேன் ஆதரவு படையினரின் ஆதிக்கம் அதிகமாக தொடங்கியது. ஐ.எஸ். என்று அழைக்கப்பட்ட அந்த தீவிரவாத அமைப்பினர் நடத்திய
ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன் போராட்டக்காரர்கள்-போலீஸார் இடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் கூடியுள்ள இம்ரான்கான் ஆதரவாளர்களை கலைக்கும்
ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மூன்றாவது நாள் சுற்றுப்பயணத்தில் தலைநகர் டோக்கியோவில் உள்ள 136 ஆண்டுகள் பழைமையான
MH17 விமானப் விபத்தில் பலியானவர்களின் 28 பேர் ஆஸ்திரேலிய நாட்டவர்கள். அவர்கள் நினைவாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் அடுத்தாண்டு ஜூலை 17-க்குள் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என