உலகம்

ஈராக்கில் அருங்காட்சியகத்தை அழித்தனர் ஐஎஸ் தீவிரவாதிகள்

பிப்ரவரி 27, ஈராக்கில் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயுதம் கொண்டு அழித்தனர் இந்த வீடியோ காட்சியை ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துவுக்கு முன் 9ம்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய வலிபர்கள் கைது

பிப்ரவரி 27, ரஷ்யாவின் கஜகஸ் தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் பகுதிகளை சேர்ந்த ஹசானோவிச் ஜுராபோவ் (24), அக்ரோர் சைதாக்மெதோவ் (19) மற்றும் அப்ரோர் ஹபிபோவ் (30) ஆகிய

ஐ.எஸ். தீவிரவாதிகள் 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை கடத்தி சென்றுள்ளனர்

பிப்ரவரி 26, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள ஹசாக்கான் பகுதிக்குள் புகுந்து 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை மக்களை கடத்தி சென்றுள்ளனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.

அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்கள்: ஐநா பரிந்துரை

பிப்ரவரி 26, ஐக்கிய நாடுகளின் சபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ஐநா

கூகுள் அதிரடி

பிப்ரவரி 26, சமூக வலைத்தளங்களுக்கு முன்பு பாப்புலராக இருந்தவை ‘பிளாக்’ எனப்படும் வலைப்பூக்கள். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஆபாச தரவுகள் அடங்கிய விஷயங்களை தேடுதலில் கிடைக்க

21 குர்திஷ் படை வீரர்களை சிறைப்பிடித்தது ஐ.எஸ்.ஐ.எஸ்

பிப்ரவரி 25, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் சிறைப்பிடித்த 21 குர்திஷ் படை வீரர்களை ஆரஞ்சு நிற உடை அளித்து அவர்களை கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றி தெருக்களில் ஊர்வலமாக

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல்

பிப்ரவரி 24, பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் சாமன் நகரில் உள்ள இந்து கோயிலின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.  இத்தாக்குதலில் 8 வயது சிறுவன்

துருக்கியில் மகனை கொன்ற தாய்

பிப்ரவரி 21, துருக்கியின் தலைநகர் அங்காராவில் வசிக்கும் நுரே சகான்(37) என்ற பெண்மணி தன் மகனுக்கு(10) காதுகள் பெரிதாய் இருப்பதால் மிகுந்த கவலையடைந்துள்ளார். எனவேதன் மகனை மருத்துவர்களிடம்

லிபியாவில் மூன்று இடங்களில் குண்டு வீச்சு

பிப்ரவரி 20, கிழக்கு லிபியாவில் போலீஸ் தலைமையகம், பாராளுமன்ற சபாநாயகரின் வீடு மற்றும் ஒரு பெட்ரோல் பங்கின் மீது இன்று அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வீச்சு தாக்குதலில்

இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

பிப்ரவரி 20, இந்தியர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, அமெரிக்கா மன்னிப்பு கோரியது. அமெரிக்காவில், அலபாமாவில் வசிக்கும் தம் மகனை காணச் சென்ற சுரேஷ்பாய் படேல், போலீஸ் தாக்கியதால், பக்கவாத