டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்

இந்திய சமூகத்தின் மனித உரிமைகள் பிரச்சனைகள் குறித்து டாக்டர் சுப்ரா பேச்சு

ம.இ.கா ஏற்பாட்டில் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் (SUHAKAM) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி 04/07/2017 காலை 10.30 மணிக்கு ம.இ.கா தலையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

மலேசியாவிற்கான புதிய அமெரிக்க தூதர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்தார்

மலேசியாவிற்கான புதிய அமரிக்கத் தூதராக நியமிக்கப்படிருக்கும் மேதகு கமலா ஷிரின் அவர்கள் மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களை மரியாதை நிமித்தமாக அவருடைய அலுவலகத்தில்

புற்று நோயில் இருந்து மீண்டவர்கள் மறுவாழ்விற்கு உதவிட நிறுவன உரிமையாளர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அழைப்பு

புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் மாறுவாழ்வு பெற்றவர்கள் இயல்பான வாழ்க்கை உத்தரவாதத்திற்கு வேலை வாய்ப்புகான அகப்பக்கம் கடந்த 20-02-2017 அன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்