#DaulatTuanku

மலேசியாவின் 15வது பேரரசராக மாட்சிமை தாங்கிய மாமன்னர் சுல்தான்  முகமட் V அரியணை ஏறினார்

கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகையில் இன்று 24/04/2017 காலை நடந்த கோலாகலமான விழாவில் மலேசியாவின் 15வது மாமன்னராக மாட்சிமை  பொருந்திய மாமன்னர் சுல்தான்