பலி

’ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் 20 பேர் பலி.

’ஹுத் ஹுத்’ புயலுக்கு ஆந்திரத்தில் மட்டும் விசாகப்பட்டினத்தில் 15 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 4 பேர், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 21 பேர் பலியாகி

ஈரானில் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு.

நேற்று முன்தினம் ஈராக்கின் வடக்கே தியாலா மாகாணத்தில் உள்ள காரா டபா நகரில் தீவிரவாதிகள் ஒரே இடத்தை குறிவைத்து 3 முறை மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர்.இந்த

ஜப்பானில் எரிமலை சீற்றம் : பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

  ஜப்பானின் ஆன்டாகே எரிமலை வெடித்ததில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் 31 உடல்களைக் கண்டெடுத்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.