நிதி உதவி

ஆந்திராவுக்கு தமிழகத்தில் இருந்து கூடுதல் நிதி உதவி

ஹுட் ஹுட் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும்

காஷ்மீர் துயரத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டுமா!!...

காஷ்மீர்க்கு பல பகுதிகளிலும் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பை மதிப்பிட்டால், அவர்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப மென்மேலும் நிதியுதவியும், பொருளுதவியும் தேவைப்படுகின்றன.