பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Afghanistan

செப்டம்பர் 3, அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை பகுதியில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் வடக்கு வாஜிரிஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட தத்தாகெல் என்ற கிராமத்தில் உள்ள தீவிரவாத குடியிருப்பு பகுதியை குறிவைத்து அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்.