தாய்லாந்து கோவிலில் குண்டு வைத்தவரின் உருவம் கேமராக்களில் பதிவாகியுள்ளது

தாய்லாந்து கோவிலில் குண்டு வைத்தவரின் உருவம் கேமராக்களில் பதிவாகியுள்ளது

thailand

ஆகஸ்டு 19, தாய்லாந்தில் உள்ள பிரம்மதேவன் இந்து கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவிலுக்கு குண்டு வைத்தவரின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் யூச்சா உறுதிபடுத்தி உள்ளார்.