சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்த திட்டம்

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்த திட்டம்

indian_independence_day_6

ஆகஸ்டு 14, இந்தியா முழுவதும் 69-வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாத அமைப்புகள் வான்வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உச்சகட்ட பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ் உதவியுடன் லஸ்கர் தொய்பா தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.