கேமரூன், நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறி செயல்

கேமரூன், நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறி செயல்

terrorist

ஜூலை 23, கேமரூனில் மற்றும் நைஜீரியா நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 50பேர் பலியாகி உள்ளனர்.

வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பே நகரில் இரண்டு பஸ் நிலையங்களில் நேற்று இரவு அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்து இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கேமரூனின் மரூவா நகரில் அடுத்தடுத்து நடந்த இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில் 11 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.