காவல் நிலையத்தில் டத்தோ T. மோகன் புகார் June 25, 2015 ஜூன் 25, இன்று மாலை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நடைபெறவிருக்கும் 2009 மத்திய செயலவைக் கூட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி இன்று மதியம் 12.30 மணி டத்தோ T. மோகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவிருக்கிறார்.
மலேசியா–புருனே டிஜிட்டல் ஒத்துழைப்பு : புருனே போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சருடன் கோபிந்த் சிங் டியோ சந்திப்பு மலேசியா
இந்திய சமூகத்திற்கு RM59.76 மில்லியன் மதிப்பிலான 7 புதிய திட்டங்கள் : 20,000-க்கும் மேற்பட்டோர், 600 நிறுவனங்கள் பயன் சந்தை, மலேசியா