டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமான விபத்து

டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமான விபத்து

flig

ஏப்ரல் 21, டொமினிக்கன் குடியரசு நாட்டில் நடந்த விமான விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு விமானி ஆகியோர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்து மற்றும் சுவீடனை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பூந்தா கானாவில் இருந்து அராயோ பாரிலுக்கு சென்ற போது அருகில் இருந்த கோல்ப் மைதானத்தின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.