அமெரிக்க வான்வழி தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் 30 பேர் பலி

அமெரிக்க வான்வழி தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் 30 பேர் பலி

Operation Enduring Freedom

மார்ச் 10, சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று முன்தினம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தினர் இதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 30 பேர் பலியாகினர். எண்ணெய் கிணறை குறி வைத்து நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் பலியானோர் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை இன்று கூறினார். சிரியாவில் உள்ள சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கைப்பற்றி உள்ள தீவிரவாதிகள், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.