எபோலா வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்:மலேசிய அரசு

எபோலா வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்:மலேசிய அரசு

ebola

எபோலா வைரஸ் தாக்குதலிருந்து தங்களைத் காத்துக் கொள்ள வேண்டும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.உலகில் இதுவரை எபோலா நோய்க்கு 932 பேர் பலியாகியுள்ளன என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.