முஹிதின் யாசினின் விண்ணப்பத்தை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

முஹிதின் யாசினின் விண்ணப்பத்தை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

புத்ராஜெயா, 11/09/2024 : 232.5 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக இருக்கும் நான்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய விண்ணப்பித்திருந்த முன்னாள் பிரதமர் தான்ஸ்ரீ முஹிதின் யாசினின் விண்ணப்பத்தை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

டத்தோ ருசிமா கசாலி, டத்தோ அஹ்மட் ஜைதி இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ அஸ்ஹாரி கமால் ரம்லி ஆகியோர் அடங்கிய ஐந்து டத்தோ அசிசா நவாவி தலைமையிலான கமேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த முடிவை எடுத்தது.