மியான்மரில் ஆள் கடத்தல் வழக்கு விசாரனையில் உதவுவதற்காக டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபரை போலீசார் தேடுகின்றனர்.

மியான்மரில்   ஆள் கடத்தல் வழக்கு விசாரனையில் உதவுவதற்காக டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபரை போலீசார் தேடுகின்றனர்.

கோலாலம்பூர், 1 செப்டம்பர் 2024 – மியான்மரில் ஆள் கடத்தல் வழக்கு விசாரனையில் உதவுவதற்காக டத்தோஸ்ரீ என்ற பட்டம் கொண்ட நபரை போலீசார் தேடுகின்றனர்.

இதுவரை இவ்வழக்கு விசரனையில் ஒரு அரசியல்வாதி மற்றும் அவரது கணவர் உட்பட மூன்று நபர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என நாட்டின் தலைமை காவல் துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல், தான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.
மேலும் டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற நபர் ஒருவரை விசரனையில் உதவதற்காக தேடுவதாக தெரிவித்தார்.

“ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007ன் பிரிவு 12ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று அவரை பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது கூறினார்.