மைபிபிபியின் 71வது தேசிய பேராளார் மாநாடு

மைபிபிபியின் 71வது தேசிய பேராளார் மாநாடு

கோலாலம்பூர், 01/09/2024 : மைபிபிபியின் 71வது தேசிய பேராளார் மாநாடு கோலாம்பூர் உலக வர்த்தக மையத்தின் துன் ஹுசைன் ஓன் மண்டபத்தில் இன்று காலை நடைப்பெற்றது.இந்த மாநாட்டை துணைப் பிரதமர் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

“மைபிபிபி கட்சி மீண்டும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக இணைவதற்கு அதன் இடைக்கால தலைவராக இருக்கும் டத்தோ லோகபாலா கோரிக்கையை முன்வைத்துள்ளார்.”

“இக்கோரிக்கை தேசிய முன்னணியின் உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய முடிவெடுக்கப் படும்” தேசிய முன்னனியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.