மலேசியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் PYT ஐல்சா தெரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் கலீத் நோர்டினை மரியாதை நிமித்தமான சந்தித்தார்

மலேசியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் PYT ஐல்சா தெரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் கலீத் நோர்டினை மரியாதை நிமித்தமான சந்தித்தார்

புத்ராஜெயா, 28-08-2024 : கோலாலம்பூர்- மலேசியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் PYT ஐல்சா தெரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் கலீத் நோர்டினை மரியாதை நிமித்தமான சந்தித்தார். PYT ஐல்சா தெரி அடுத்த ஆண்டு முதல் யுனைடட் கிங்டம் பிரதம மந்திரியின் வெளியுறவுத்துறைக்கான தனிப்பட்ட செயலாளராக தனது புதிய வேலையைத் தொடங்க உள்ளார்.

மலேசியாவில் அவர் ஆற்றிய சேவை, பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டுகள் தெரிவித்தார்.