ஜெயலலிதா- மோடியை பற்றி அவதூறு செய்தி

ஜெயலலிதா- மோடியை பற்றி அவதூறு செய்தி

jaya

இலங்கை ராணுவ இணைய தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதை இழிவு படுத்தும் வகையில் அந்த தகவல் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.