MH17 விமான விபத்தில் பலியானோரின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்
August 1, 2014
MH17 விமான விபத்தில் பலியானோரின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டு வரப்படும் நாள் மலேசியாவின் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.