சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள்

சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள்

ஆகஸ்ட் 8, 2024, புத்ராஜெயா- சர்வமத நல்லிணக்கக் குழுவின் (ஹார்மோனி) செயலவை கூட்டம் தேசிய ஒற்றுமை அமைச்சரும் மாண்புமிகு செனட்டருமான டத்தோ அரோன் அகோ டாகாங் மற்றும் டாக்டர். ஹாஜி முகமது நயிம் பின் ஹாஜி மொக்தார், பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) ஆகியோரின் தலைமையில் நடந்தேறியது.

பல இனம், மதம் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மலேசியாவில் சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.