வங்காளதேசத்திலிருந்து 205 பயணிகள் இந்தியா வந்தனர்

வங்காளதேசத்திலிருந்து 205 பயணிகள் இந்தியா வந்தனர்

வங்காளதேசத்தில் கலவரம் வெடித்து வரும் நிலையில், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் தலைநகரம் “தாக்க”வில் இருந்து டெல்லிக்கு 205 பயணிகள் இன்று பகல் வந்து சேர்ந்தனர். இதில் 199 பேரும், 6 குழந்தைகளும் இருந்தனர் என கூறப்படுகிறது.