வங்காளதேசத்தில் கலவரம் : 91 பேர் பலி

வங்காளதேசத்தில் கலவரம் : 91 பேர் பலி

வங்காளதேசத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேளைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டங்கள் காரணமாக கடந்த 2018 -ம் ஆண்டு இது ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில் கலவரங்கள் வெடித்து 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை காரணமாக 30 சதவீதம் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த நிலையில், மாணவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நேற்று தொடங்கி, பேரணிகள் நடத்தினர். வன்முறை ஏற்பட்ட நிலையில் போலீசார் உள்பட 91 பேர் உயிரிழந்தனர்.

Men run past a burning vehicle inside the Bangabandhu Sheikh Mujib Medical University Hospital, set on fire by protesters, during a rally against Prime Minister Sheikh Hasina and her government demanding justice for the victims killed in the recent countrywide deadly clashes, in Dhaka, Bangladesh, Sunday, Aug. 4, 2024. (AP Photo/Rajib Dhar)