சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் : 32 பேர் பலி

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் : 32 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது. நேற்று, தலைநகர் மொகாதிசில் கடற்கரை அருகே உள்ள பிரபல ஓட்டல் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர் உட்பட 32 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்