இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் : 8 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் :  8 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 31 -ம் தேதி பெய்த கன மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அப்பகுதியில் கனமழையால் 8 பேர் பலியான நிலையில், 45 பேர் மாயமாகினர். மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதன் பேரில் இமாச்சல பிரதேசத்தில் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளன.