இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாம்

Online-Tamil-News

Online-Tamil-News

நவம்பர் 7, இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளதாக பாகிஸ்தான் அரசு கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்பது உலகமே அறிந்த விஷயம். ஆனால் தன்முதுகில் மேல் இருக்கும் மண்ணை பார்க்க முடியாத பாகிஸ்தான், இந்தியாவை குற்றம் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியது கிடையாது. இந்தியாவில் தீவிரவாத இயக்கங்களால் பாகிஸ்தான் பிரமுகர்கள் மற்றும் கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் இடையூறு செய்யப்பட்டது தொடர்பாக நாங்கள் கவலை அடைந்து உள்ளோம், என்றும் கூறியுள்ளார்.