நஜிப் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும் October 5, 2015 அக்டோபர் 5, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலகினால் மட்டுமே ரிங்கிட் மதிப்பு உயரும் என முன்னாள் பிரதமர் துன் மகாதிர் முகமது கூறினார்.
முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அமெரிக்க டாலருக்கு எதிராக குறைந்தது சந்தை, மலேசியா