இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கொடி அமர்வு கூட்டம்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கொடி அமர்வு கூட்டம்

india

செப்டம்பர் 21, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கொடி அமர்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இரு நாட்டின் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் இடையேயான பேச்சு வார்த்தை நடந்து முடிவடைந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லையில் அத்துமீறி தாக்குதால் நடத்துவதால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைப்பார்கள் எனத் தெரிகிறது.