சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை துவக்கம்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை துவக்கம்

JAYALALITHAA

செப்டம்பர் 8, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை முதல் இரண்டு நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநாட்டில் 400 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடக்கிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்குகிறார். மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் பேசுகின்றனர்.